Home » தமிழ் » சென்னை ஐ.ஐ.டி வ‍ளாக விழாவில் M.P-க்க‍ளுக்கு சன்சத் ரத்னா விருதுக‍ள் - #SansadRatna2016

சென்னை ஐ.ஐ.டி வ‍ளாக விழாவில் M.P-க்க‍ளுக்கு சன்சத் ரத்னா விருதுக‍ள் - #SansadRatna2016

சென்னை ஐ.ஐ.டியில் சென்ற ஜூன் மாதம் 11-ந் தேதி சிற‍ந்த பார்லிய‍மெண்ட‍ரியேன்க‍ளாக...

👤 சூர்யா12 Jun 2016 3:36 PM GMT
சென்னை ஐ.ஐ.டி வ‍ளாக விழாவில்  M.P-க்க‍ளுக்கு சன்சத் ரத்னா விருதுக‍ள் -  #SansadRatna2016
Share Post
  • whatsapp
  • Telegram
  • koo

சென்னை ..டியில் சென்ற ஜூன் மாதம் 11-ந் தேதி சிறந்த பார்லியமெண்டரியேன்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட‍ 6 எம்.பி-க்களுக்கு #SansadRatna2016 விருதுகள்வழங்கப்பட்ட. க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபிரதிநிதிகள் எவ்வாறு பாராளுமன்றத்தை னுள்ளகையில் க்களின் னுக்காக ன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அங்குள்ளதிவேடுகளை ஆதாரமாகக்கொண்டு சூப்பர் எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக அதிக நாட்கள் பையில் ஆஜர் ஆனர்கள், க்கள் னுக்காக அதிக கேள்விகள் எழுப்பியர்கள், அதிக விவாதங்களில் ந்துகொண்டர்கள், மிட்டி கூட்டத்தில் றாது ங்கேற்றர்கள் யார் என்பதை அறிந்து அவர்களை தேர்ந்தெடுத்து இந்த விருது ஆண்டு தோறும் ங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் கட்சி பாகுபாடு இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுககான வழங்கப்படும் #SansadRatna2016 விருதுகளை சென்னையை சேர்ந்த Prime Point Foundation அமைப்பு சார்பில் வழங்கினர். சிவசேனா எம்.பி திரு.சிவாஜி அதல்ராவ் படேல், ராஜஸ்தானை சேர்ந்த பி.பி.சவுத்ரி, மராட்டிய மாநிலத்தை சேர்நத மற்றொரு சிவசேனா எம்.பி-யான ஸ்ரீரங் அப்பா பார்னே, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.. இளம்பெண் எம்.பி Dr.ஹீனா விஜயகுமார் காவிட், மராட்டிய காங்கிரஸ் எம்.பியான திரு.ராஜீவ் சங்கர்ராவ் சதவ், கேரள மாநிலம் சி.பி.எம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் திரு.பி.ராஜீவ் ஆகியோருக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் விருது வழங்கப்பட்டது. அரசியல் மற்றும் மக்களாட்சி தத்துவம் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.

முன்னதாக அனைவரையும் பிரைம் பாய்ண்ட் சீனிவாசன் அவர்கள் வேற்றார். விருது பெற்றஎம்பிக்கள் தாங்கள் ணியாற்றும் விதம் குறித்து ஆர்வத்துடன் ங்கள் உணர்வுகளை கிர்ந்து கொண்டனர். 28 தே ஆன ராட்டிய பா.. வை சேர்ந்த இளம் பெண் எம்.பி டாக்டர் ஹீனா விஜகுமார் பேசுகையில் ''பாராளுமன்றத்தில் முக்கிய விவாதத்தில் ங்கேற்று பேசும்போது தான் எழுதவிருந்த உயர்கல்விக்கான தேர்வு எழுதும் நாளைக் கூட தான் ந்து விட்டதாகவும், அந்த அளவுக்கு க்கள் பிரச்சினைகளுக்கு முக்கியம் அளித்து தான் ணியாற்றி ருவதாக'' குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது பிரைம் பாயிண்ட் சீனிவாசன் அவர்களால் டைக்கப்பட்டPreSense 100+ என்ற நூல் முன்னாள் ரிசர்வ் ங்கி ர்னர் டாக்டர்.சி. ங்கராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. நூல் றைந்த முன்னாள் குடியசுத் லைவர் திரு.அப்துல் லாம் அவர்களுக்கு


Tags